Easy Tutorial
For Competitive Exams

குறந்தொகைக்கு கடவுள் வாழ்த்துப் பாடியவர்

தேவ குலத்தார்
விளம்பி நாகனார்
பூரிக்கோ
பெருந்தேவனார்
Additional Questions

தன்னலங்கருதாது மக்கள் நலங்கருதி மக்கள் தொண்டாற்றிய துறவுக்கும் தொண்டுக்கும் சிறந்த எடுத்துக்காட்டு எது?

Answer

வாக்கிய அமைப்பினைக் கண்டறிக:
மாலதி திருக்குறள் கற்றாள்

Answer

ஒரு பொருளின் தன்மையை மிகைப்படுத்திக் கூறுவது

Answer

ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளை எழுதுக வாலை – வாளை

Answer

வெட்டவெளியையே கடவுளாக வழிபட்ட சித்தர்

Answer

தவறான விடையைத் தேர்வு செய்க

Answer

ஐங்குறுநூறு நூலைத் தொகுப்பித்தவர் யார்?

Answer

‘பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ’ என மகா வித்வான் மீனாட்சி சுந்தரனாரால் பாராட்டப்பட்டவர்

Answer

வட மொழியில் ஆதிகாவியம் என்ற அழைக்கப்படும் நூல் எது?

Answer

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ எனப் பாடியவர் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us