Easy Tutorial
For Competitive Exams

ஐங்குறுநூறு நூலைத் தொகுப்பித்தவர் யார்?

புலத்குறை முற்றிய கூடலூர் கிழார்
பன்னாடு தந்த மாறன் வழுதி
பாரதம் பாடிய பெருந்தேவனார்
யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை
Additional Questions

‘பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ’ என மகா வித்வான் மீனாட்சி சுந்தரனாரால் பாராட்டப்பட்டவர்

Answer

வட மொழியில் ஆதிகாவியம் என்ற அழைக்கப்படும் நூல் எது?

Answer

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ எனப் பாடியவர் யார்?

Answer

“எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே” – யார் கூற்று?

Answer

தமிழிலக்கிய வரலாற்றில் முதல் முதலாக காப்பியம் எனச் சிறப்புற தோன்றியது எந்த நூல்?

Answer

திருக்குறளுக்கு பதின்மர் உரை எழுதியுள்ளனர். அவ்வுரைகளுள் சிறந்த உரை எழுதிய தமிழ்ச் சான்றோர் யார்?

Answer

ஏலாதி – நூல்களுள் ஒன்று

Answer

நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை எது?

Answer

கண்ணகி தெய்வத்திற்கு பத்தினி கோட்டம் சிறப்பித்தவன் யார்?

Answer

மருந்துப் பொருள்களின் பெயரில் அமைந்த இரு நூல்கள்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us