Easy Tutorial
For Competitive Exams

இந்தியா சுதந்திரம் பெறும்போது அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்தவர்

Dr .B .R .அம்பேத்கர்
சர்தார் படேல்
ஜவர்ஹர்லால் நேரு
இராசேந்திர பிரசாத்
Explanation:
  • 1946ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு அவையின் தலைவராக நியமிக்கப்பட்ட இவர், 1947ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக மூன்றாம் முறையாகப் பதவியேற்றார்.
  • இந்தியா சுதந்திரம் அடைந்த இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் புதிய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, 1950ம் ஆண்டு இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார் இராசேந்திர பிரசாத்.
  • 1952, 1957 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற ஒரே குடியரசுத் தலைவரான இராஜேந்திரப் பிரசாத் 1962ம் ஆண்டு வரை பதவியிலிருந்து, பின் ஓய்வு பெற்றார்.
Additional Questions

இந்திய அரசிலமைப்பு எழுதி முடிக்க எடுத்துக் கொள்ளப்பட்ட காலம்

Answer

உலகில் மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பு

Answer

அரசியலமைப்பு எழுது வரைவுக்குழுவின் தலைவராக செயல்பட்டவர்

Answer

அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அதில் இருந்த அட்டவணைகளின் எண்ணிக்கை

Answer

அரசியலமைப்பு ஏற்று கொள்ளப்பட்ட நாள்

Answer

இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் கூறப்பட்டுள்ள ஜனநாயகம்/ மக்களாட்சி என்பதன் பொருள் யாது?

Answer

மக்களே அதிகாரத்தின் தோற்றுவாய் என்றும், இந்தியா ஓர் இறையாண்மையுடைய சமதர்ம, சமய/ மதசார்பற்ற, மக்களாட்சி நாடாக உள்ளது எனக் கூறுவது

Answer

அரசியலமைப்பின் முகப்புரை எப்போது முதலாவதாக திருத்தப்பட்டது

Answer

இந்திய அரசியலமைப்பு சட்ட முகவுரை இதுவரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது?

Answer

இந்தியா ஒரு

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us