Easy Tutorial
For Competitive Exams

கீழ் குறிப்பிட்டவைகளில் தவறானவற்றை குறிப்பிடுக.
1909- ஆண்டு மின்டோ-மார்லி சீர்திருத்தங்கள் கீழ் குறிப்பிட்ட சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது.
I. நேரடி தேர்தல் முறையை மாநிலங்களில் ஏற்படுத்தியது
II. பெண்களுக்கு ஒட்டுரிமை கொடுக்கவில்லை
III. இரட்டை ஆட்சியை மாநிலங்களில் ஏற்படுத்தியது
IV. வகுப்பு வார தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியது

I மட்டும்
I மற்றும் II மட்டும்
II மற்றும் II மட்டும்
III மட்டும்
Additional Questions

தவறான கூற்றை சுட்டிக்காட்டவும்.

Answer

கீழ்கண்டவாக்கியங்களை கவனி
கூற்று (A) : பழைய கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட நாகரிக காலத்தை இடைகற்காலம் என அறிஞர்கள் வேறுபடுத்துகின்றனர்.
காரணம் (R) : இடைக்கற்காலத்தின் முதன்மை பண்பாகக் கருதப்படுபவன படிகக்கற்களுக்குப் பதிலாக நீலச் சாயமுடைய வெண்ணிற மணிக் கல்லும் மற்றும் மணற் சத்துடன் பூசப்பட்டதும் கொண்ட மிகவும் சிறிய அளவிலான கற்கருவிகள் ஆகும்.
கீழ்க்கண்ட குறியீடுகளை கொண்டு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.

Answer

வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் அறிவியல் அடிப்படையில் காலத்தை கணக்கிடுவதில் பின்வரும்
கூற்றை கவனி சரியான கூற்றை தேர்ந்தெடு :
I.ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் உயிர்சார் பொருட்களில் எந்த அளவுக்கு கரியம் குறைந்துள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு காலத்தை கணக்கிடும் முறையே ரேடியோ-கார்பன் முறையாகும்.
II.மற்றொரு முறை டென்ட்ரோ காலக்கணிப்பு முறை எனப்படுகிறது.
III.தொல் தாவரவியல் தொல் தாவர வகைகளை ஆய்வு செய்வது.
IV.தொல்லெழுத்து முறை பழங்கால எழுத்துக்களை வாசிக்கும் முறையாகும்.

Answer

கீழ்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?

Answer

சரியான கால வரிசையை தருக !
I. பிட் இந்தியா சட்டம்
II.மிண்டோ-மார்லி சட்டம்
III.ஒழுங்குமுறைச் சட்டம்
IV.மாண்டேகு-செம்ஸ்போர்டு சட்டம்

Answer

பின்வருவனவற்றில் முகமது பின் தூக்ளக் கால நிக்ழ்ச்சிகளை கால வரிசையில் அடையாளம் காண்க.

Answer

பாபருக்கு தொடர்புடைய கீழே கொடுக்கப்பட்டுள்ளதை கருதுக.
I. பாபரின் சுயசரிதை 'பாபர் நாமா' ஆகும்
II.அதனின் மூல நூல் பாரசீக மொழியில் உள்ளது

Answer

இந்தியாவில் எந்த மாநிலத்தில் பிராமணர் மற்றும் பணியா பெண்களைத் தவிர, பிற பெண்கள் 'சூடி பஹானனா' முறைப்படித் தங்கள் திருமண உறவை முறித்துக் கொள்கின்றனர்?

Answer

மதர் தெரேசா தொடர்பான கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
I. அவர் மிசினரீஸ் ஆப் சாரிட்டி என்ற சபையை துவக்கினார்
II. அவர் இந்திய குடியுரிமையை ஏற்றுக் கொள்ளவில்லை
III. அமைதிக்கான நோபல் பரிசு அவர்களுக்கு வழங்கப்பட்டது
IV. கி. பி. 1929-ம் ஆண்டு சென்னைக்கு சமய பரப்பாளராக வந்தார்

Answer

திராவிட மகாஜன சபையைத் தோற்றுவித்தவர்.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us