சரியான கால வரிசையை தருக ! I. பிட் இந்தியா சட்டம் II.மிண்டோ-மார்லி சட்டம் III.ஒழுங்குமுறைச் சட்டம் IV.மாண்டேகு-செம்ஸ்போர்டு சட்டம்
|
Answer
|
பின்வருவனவற்றில் முகமது பின் தூக்ளக் கால நிக்ழ்ச்சிகளை கால வரிசையில் அடையாளம் காண்க.
|
Answer
|
பாபருக்கு தொடர்புடைய கீழே கொடுக்கப்பட்டுள்ளதை கருதுக. I. பாபரின் சுயசரிதை 'பாபர் நாமா' ஆகும் II.அதனின் மூல நூல் பாரசீக மொழியில் உள்ளது
|
Answer
|
இந்தியாவில் எந்த மாநிலத்தில் பிராமணர் மற்றும் பணியா பெண்களைத் தவிர, பிற பெண்கள் 'சூடி பஹானனா' முறைப்படித் தங்கள் திருமண உறவை முறித்துக் கொள்கின்றனர்?
|
Answer
|
மதர் தெரேசா தொடர்பான கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? I. அவர் மிசினரீஸ் ஆப் சாரிட்டி என்ற சபையை துவக்கினார் II. அவர் இந்திய குடியுரிமையை ஏற்றுக் கொள்ளவில்லை III. அமைதிக்கான நோபல் பரிசு அவர்களுக்கு வழங்கப்பட்டது IV. கி. பி. 1929-ம் ஆண்டு சென்னைக்கு சமய பரப்பாளராக வந்தார்
|
Answer
|
திராவிட மகாஜன சபையைத் தோற்றுவித்தவர்.
|
Answer
|
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் தவறான வாக்கியத்தை அடையாளம் காட்டுக.
|
Answer
|
கீழே கொடுக்கப்பட்டுள்ள காரணம் மற்றும் விளக்கத்தை கருத்தில் கொண்டு, சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு. காரணம் (R):பண்டைய தமிழ் ம்க்களின் உணவுப் பழக்கம்,நவீன காலத்தை விட மாறுபட்டதல்ல. நெய் ஒரு முக்கிய உணவாக அனைத்து மக்களும் பயன்படுத்தினர். இதற்கு அதிக விலை கிடைத்தது. விளக்கம் (A) :சைவம் மற்றும் அசைவம் உண்ணும் அனைத்து மக்களும் நெய் பயன்படுத்தினர். ஆவூர் மூலங்கிழார் மற்றும் புறத்திணை நன்னாகனார் நெய்யின் பயன்பாடு பற்றி நிறைய செய்திகளை எழுதியுள்ளனர்.
|
Answer
|
கீழே கொடுக்கப்பட்டவற்றில் குறியீட்டெண்களை பயன்படுத்தி சரியான வரிசையைத் தேர்தெடு I. குத்புதீன் ஐபெக், இல்துத்மிஷ், இரசியா, பால்பன் II ஜஹாங்கீர், ஹுமாயூன் , அக்பர், ஷாஜகான் III. பாலாஜி விஸ்வநாத், பாலாஜி பாஜிராவ், முதலாம் பாஜிராவ், சிவாஜி
|
Answer
|
பட்டியல் I- ஐ பட்டியல் II உடன் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு: பட்டியல் I பட்டியல் II (a) சாந்தல்கள் கலகம் 1. 1923 (b) மாப்ளாகலகம் 2. 1929 (c) வைசாக் கலகம் 3. 1921 (d) பர்தோலி சத்தியாகிரகம் 4. 1855 (a) (b) (c) (d)
|
Answer
|