Easy Tutorial
For Competitive Exams

TNPSC Group1 2015 Culture

7879.கீழே கொடுக்கப்பட்டவற்றில் குறியீட்டெண்களை பயன்படுத்தி சரியான வரிசையைத் தேர்தெடு
I. குத்புதீன் ஐபெக், இல்துத்மிஷ், இரசியா, பால்பன்
II ஜஹாங்கீர், ஹுமாயூன் , அக்பர், ஷாஜகான்
III. பாலாஜி விஸ்வநாத், பாலாஜி பாஜிராவ், முதலாம் பாஜிராவ், சிவாஜி
1 மற்றும் II மட்டும்
II மற்றும் III மட்டும்
1 மட்டும்
III மட்டும்
7883.பட்டியல் I- ஐ பட்டியல் II உடன் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
(a) சாந்தல்கள் கலகம் 1. 1923
(b) மாப்ளாகலகம் 2. 1929
(c) வைசாக் கலகம் 3. 1921
(d) பர்தோலி சத்தியாகிரகம் 4. 1855
(a) (b) (c) (d)
1 3 2 4
4 1 2 3
4 3 1 2
2 3 1 4
7885.பட்டியல் I-ஐ பட்டியல் II உடன் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
பட்டியல்I பட்டியல் III
டூப்ளே 1. வங்காள நவாப்
அன்வாருதின் 2. ஆங்கிலப்படை தளபதி
ஷுஜா உத் தெளலா 3. பிரெஞ்சுகவர்னர்
போலோக் 4. கர்னாடக நவாப்
(a) (b) (c) (d)
3 2 4 1
1 2 3 4
3 4 1 2
1 3 4 2
7887.பட்டியல் I லிருந்து பட்டியல் II -ஐ பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் I பட்டியல் II
(a) குரள் 1.ரிஷபம்
(b) தூதம் 2. சாத்ஜம்
(c) கைகிளை 3. மத்தியாமம்
(d) உழ்கை 4. காந்தாரம்
(а) (b) (c) (d)
2 1 4 3
1 2 3 4
1 3 2 4
4 2 3 1
7889.பட்டியல் I லிருந்து பட்டியல் II- ஐ பொருத்துக
பட்டியல் I பட்டியல் II
(a)பிராமணங்கள் 1.வன நூல்கள்
(b)சாம வேதம் 2.புரோகிதர் வழிகாட்டி நூல்
(c)ஆரண்யங்கள் 3.சடங்கு நூல்கள்
(d)யஜுர்வேதம் 4.மந்திர நூல்கள்
(a) (b) (c) (d)
4 3 1 2
3 4 1 2
3 1 4 2
1 2 3 4
7891.கீழ் குறிப்பிட்டவைகளில் தவறானவற்றை குறிப்பிடுக.
1909- ஆண்டு மின்டோ-மார்லி சீர்திருத்தங்கள் கீழ் குறிப்பிட்ட சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது.
I. நேரடி தேர்தல் முறையை மாநிலங்களில் ஏற்படுத்தியது
II. பெண்களுக்கு ஒட்டுரிமை கொடுக்கவில்லை
III. இரட்டை ஆட்சியை மாநிலங்களில் ஏற்படுத்தியது
IV. வகுப்பு வார தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியது
I மட்டும்
I மற்றும் II மட்டும்
II மற்றும் II மட்டும்
III மட்டும்
7897.தவறான கூற்றை சுட்டிக்காட்டவும்.
1819-ல் கோப்பால் ரோஸ் ஜமின்தார் வீரப்பா என்பவர் ஹைதராபாத் நிஜாமுக்கு எதிராக கிளர்ச்சி செய்தார்
காட்காரிகள் மராத்தியக் கோட்டைக் காவலர்கள் ஆவார்கள்
சக்ர பிசோய் என்பவர் கோண்டுகளின் தலைவர் ஆவார்
சிந்த்ஹு மற்றும் கன்ஹு என்பவர்கள் கோல்களின் தலைவராவார்கள்
7949.கீழ்கண்டவாக்கியங்களை கவனி
கூற்று (A) : பழைய கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட நாகரிக காலத்தை இடைகற்காலம் என அறிஞர்கள் வேறுபடுத்துகின்றனர்.
காரணம் (R) : இடைக்கற்காலத்தின் முதன்மை பண்பாகக் கருதப்படுபவன படிகக்கற்களுக்குப் பதிலாக நீலச் சாயமுடைய வெண்ணிற மணிக் கல்லும் மற்றும் மணற் சத்துடன் பூசப்பட்டதும் கொண்ட மிகவும் சிறிய அளவிலான கற்கருவிகள் ஆகும்.
கீழ்க்கண்ட குறியீடுகளை கொண்டு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
(A) மற்றும் (R) இரண்டும் தவறு
(A) மற்றும் (R) சரி ஆனால் (R) என்பது (A) வின் சரியான காரணம் அல்ல
(A) மற்றும் (R) சரி (R) என்பது (A) வின் சரியான காரணம் தான்
(A) சரி ஆனால் (R) தவறு
8079.வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் அறிவியல் அடிப்படையில் காலத்தை கணக்கிடுவதில் பின்வரும்
கூற்றை கவனி சரியான கூற்றை தேர்ந்தெடு :
I.ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் உயிர்சார் பொருட்களில் எந்த அளவுக்கு கரியம் குறைந்துள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு காலத்தை கணக்கிடும் முறையே ரேடியோ-கார்பன் முறையாகும்.
II.மற்றொரு முறை டென்ட்ரோ காலக்கணிப்பு முறை எனப்படுகிறது.
III.தொல் தாவரவியல் தொல் தாவர வகைகளை ஆய்வு செய்வது.
IV.தொல்லெழுத்து முறை பழங்கால எழுத்துக்களை வாசிக்கும் முறையாகும்.
I, II and III only
I, II, III and IV
II and III only
III and IV only
8081.கீழ்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
கோல் - மத்திய பிரதேசம்
சூட்டியா - நீல்கிரீஸ் (தமிழ்நாடு)
கோடாஸ் -லிட்டில் அந்தமான்
ஜாராவாஸ் - அஸ்ஸாம்
8083.சரியான கால வரிசையை தருக !
I. பிட் இந்தியா சட்டம்
II.மிண்டோ-மார்லி சட்டம்
III.ஒழுங்குமுறைச் சட்டம்
IV.மாண்டேகு-செம்ஸ்போர்டு சட்டம்
II, I, III, IV
IV, II, III, I
III, I, II, IV
I, II, III, IV
8087.பின்வருவனவற்றில் முகமது பின் தூக்ளக் கால நிக்ழ்ச்சிகளை கால வரிசையில் அடையாளம் காண்க.
தலைநகர் மாற்றம், நாகர்கோட் படையெடுப்பு, அடையாள நாணய சீர்திருத்தம், தோ ஆப் மீது வரிவிதிப்பு
அடையாள நாணய சீர்திருத்தம், தலைநகர் மாற்றம், தோ ஆப் மீது வரிவிதிப்பு, நாகர்கோட் படையெடுப்பு
தோ ஆப் மீது வரிவிதிப்பு, தலைநகர் மாற்றம், அடையாள நாணய சீர்திருத்தம், நாகர்கோட் படையெடுப்பு
நாகர்கோட் படையெடுப்பு, அடையாள நாணய சீர்திருத்தம், தோ ஆப் மீது வரிவிதிப்பு, தலைநகர் மாற்றம்
8089.பாபருக்கு தொடர்புடைய கீழே கொடுக்கப்பட்டுள்ளதை கருதுக.
I. பாபரின் சுயசரிதை 'பாபர் நாமா' ஆகும்
II.அதனின் மூல நூல் பாரசீக மொழியில் உள்ளது
I மட்டுமே சரியாகும்
II மட்டுமே சரியாகும்
I, II ஆகிய இரண்டும் சரியாகும்
I, II ஆகிய இரண்டும் தவறாகும்
8091.இந்தியாவில் எந்த மாநிலத்தில் பிராமணர் மற்றும் பணியா பெண்களைத் தவிர, பிற பெண்கள் 'சூடி பஹானனா' முறைப்படித் தங்கள் திருமண உறவை முறித்துக் கொள்கின்றனர்?
ஆந்திர பிரதேசம்
சட்டீஸ்கர்
ஜார்கண்ட்
உத்தராஞ்சல்
8093.மதர் தெரேசா தொடர்பான கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
I. அவர் மிசினரீஸ் ஆப் சாரிட்டி என்ற சபையை துவக்கினார்
II. அவர் இந்திய குடியுரிமையை ஏற்றுக் கொள்ளவில்லை
III. அமைதிக்கான நோபல் பரிசு அவர்களுக்கு வழங்கப்பட்டது
IV. கி. பி. 1929-ம் ஆண்டு சென்னைக்கு சமய பரப்பாளராக வந்தார்
I மற்றும் III சரியானது
II மற்றும் IV சரியானது
I மற்றும் IV சரியானது
I, III மற்றும் IV சரியானது
8095.திராவிட மகாஜன சபையைத் தோற்றுவித்தவர்.
அயோத்தி தாசர் பண்டிதர்
சி. எஸ்.ஸ்ரீனிவாச ராகவ ஐயங்கார்
பி. தியாகராய செட்டி
சி. நடேச முதலியார்
8103.கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் தவறான வாக்கியத்தை அடையாளம் காட்டுக.
நவீன எழுத்து முறையான கமா, செமிகோலன், முற்றுப்புள்ளி என்பவை மிஷ்னரிகளின் நன்கொடை ஆகும்
ராபட் டி நொபிலியும் கால்டு வெல்லும் தமிழை போற்றி வளர்த்தனர்
மிஷ்னரிகள் அச்சு இயந்திரத்தை இந்தியாவில் புகட்டினர்
மிஷ்னரிகள் நற்செய்தியை ஆங்கில மொழியில் பரப்பினர்
8105.கீழே கொடுக்கப்பட்டுள்ள காரணம் மற்றும் விளக்கத்தை கருத்தில் கொண்டு, சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு.
காரணம் (R):பண்டைய தமிழ் ம்க்களின் உணவுப் பழக்கம்,நவீன காலத்தை விட மாறுபட்டதல்ல. நெய் ஒரு முக்கிய உணவாக அனைத்து மக்களும் பயன்படுத்தினர். இதற்கு அதிக விலை கிடைத்தது.
விளக்கம் (A) :சைவம் மற்றும் அசைவம் உண்ணும் அனைத்து மக்களும் நெய் பயன்படுத்தினர். ஆவூர் மூலங்கிழார் மற்றும் புறத்திணை நன்னாகனார் நெய்யின் பயன்பாடு பற்றி நிறைய செய்திகளை எழுதியுள்ளனர்.
காரணம் மற்றும் விளக்கமும் சரி, காரணத்தின் விளக்கம் சரியாக கொடுக்கப்பட்டுள்ளது.
காரணமும் விளக்கமும் சரி ஆனால் காரணத்தின் விளக்கம் சரியாக கொடுக்கப்படவில்லை
காரணம் சரி விளக்கம் தவறு
காரணம் தவறு விளக்கம் சரி
Share with Friends