Easy Tutorial
For Competitive Exams

திரு.வி.க. பிறந்த துள்ளம் என்ற ஊர் தற்பொழுது ------------- என்று அழைக்கப்படுகிறது.

பல்லவபுரம்
இலட்சுமிபுரம்
தண்டலம்
இராமவரம்
Additional Questions

கோடிட்ட இடத்தை நிரப்புக:
கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலைக்கு பெயர் ------------------

Answer

உரிய விடையை எழுதுக
"உலகெல்லாம் உணர்ந்து ஒதற்களியவன்" எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?

Answer

அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்.

Answer

எடு- என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை எழுதுக.

Answer

கோடிட்ட இடத்தை நிரப்புக
"ஞால் என்பதற்கு------------என்பது பொருள்.

Answer

"வள்ளுவனைப் பெற்றதாற் பெற்றதே புகழ் வையகமே" - பாடியவர் யார்?

Answer

விடைக்கேற்ற வினாவைத் தேர்க.
‘அன்புள இனி நாம் ஓர் ஐவர்கள் உளரானோம் ?

Answer

தமிழ் எழுத்துகளில் ஒரு நல்ல சீர்திருத்தத்தினைக் கொணர்ந்தவர் யார்?

Answer

"இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணுறும், அம்மென்றால் ஆயிரம் பாட்டும்" பாடவல்ல ஆசுகவி
யார்?

Answer

தவறான கூற்றைத் தேர்வு செய்க.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us