Easy Tutorial
For Competitive Exams

"அழுது அடியடைந்த அன்பர்"- என்னும் தொடர் யாரைக் குறிக்கிறது?

அருணகிரியார்
சம்பந்தர்
சுந்தரர்
மாணிக்கவாசகர்
Additional Questions

பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு
பருமணி பகராநெற் - இத்தொடரில், "புயல்" - என்னும் சொல்லிற்கு பொருள்

Answer

கீழ்க்காணும் விடைகளில் எது சரியானது?

Answer

"ஷெல்லிதாசன்" என்று தன்னைக் கூறிக் கொண்டவர் யார்?

Answer

குண்டலகேசிக்கு எதிராக எழுந்த வாதநூல் எது?

Answer

விடைத்தேர்க: இலக்கியச் செய்திகளோடு அறிவியல் துறைப்பொருள்களையும் முதன் முதலாகச் சேர்த்து விளக்கம் தந்த நூல் எது?

Answer

"திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது" - என்று கூறியவர் யார்?

Answer

"ஆயுள் நாள் முழுவதும் தமிழ்மகன் தன்னுடன் வைத்துக் கொண்டு அனுபவிக்கக் கூடிய வாடாத கற்பகப் பூச்செண்டு" - என்று கவிமணியின் பாடலைப் பாராட்டியவர் யார்?

Answer

திரு. வி. கல்யாணசுந்தரனாரின் பயண இலக்கிய நூல் எது?

Answer

"மன்னன் உயிர்த்தே மலர்த்லை உலகம்" - எனப்பாடியவர்

Answer

சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள அறுகால் பீடத்தில் இருந்து வடமொழி, தென்மொழிப் புலவர் போற்ற அரங்கேறிய நூல் எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us