Easy Tutorial
For Competitive Exams

"ஷெல்லிதாசன்" என்று தன்னைக் கூறிக் கொண்டவர் யார்?

சுப்பிரமணிய பாரதியார்
சுத்தானந்த பாரதியார்
சோமசுந்தர பாரதியார்
சுப்ரமணிய சிவா
Additional Questions

குண்டலகேசிக்கு எதிராக எழுந்த வாதநூல் எது?

Answer

விடைத்தேர்க: இலக்கியச் செய்திகளோடு அறிவியல் துறைப்பொருள்களையும் முதன் முதலாகச் சேர்த்து விளக்கம் தந்த நூல் எது?

Answer

"திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது" - என்று கூறியவர் யார்?

Answer

"ஆயுள் நாள் முழுவதும் தமிழ்மகன் தன்னுடன் வைத்துக் கொண்டு அனுபவிக்கக் கூடிய வாடாத கற்பகப் பூச்செண்டு" - என்று கவிமணியின் பாடலைப் பாராட்டியவர் யார்?

Answer

திரு. வி. கல்யாணசுந்தரனாரின் பயண இலக்கிய நூல் எது?

Answer

"மன்னன் உயிர்த்தே மலர்த்லை உலகம்" - எனப்பாடியவர்

Answer

சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள அறுகால் பீடத்தில் இருந்து வடமொழி, தென்மொழிப் புலவர் போற்ற அரங்கேறிய நூல் எது?

Answer

பெரியபுராணத்தில் யாருடைய வரலாறு மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது?

Answer

சுந்தரர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட இடம் எது?

Answer

எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைகளைப் படைத்தவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us