Easy Tutorial
For Competitive Exams

செயப்பாட்டு வினைச்சொற்றொடரைக் கண்டறிக.

வ.உ.சி. தொல்காப்பியத்தைப் பதிப்பித்தார்
தொல்காப்பியம் வ.உ.சி.யால் பதிப்பிக்கப்ப்ட்டது
பதிப்பித்தார் தொல்காப்பியத்தை வ.உசி
வ.உ.சி. பதிப்பித்தது தொல்காப்பியம்
Additional Questions

"குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது"-இக்குறளில் அடி எதுகையாவது

Answer

வாக்கிய அமைப்பினைக்கண்டறிதல்.
பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் - எவ்வகை வாக்கியம் என சுட்டுக

Answer

பிறவினை வாக்கியத்தைகண்டறிக

Answer

பின்வரும் இலக்கணக்குறிப்புக்குரிய பொருந்தாதச் சொல்லைத் தேர்க:
பண்புத்தொகை

Answer

"நெறியினில் உயிர்செகுத் திடுவ" - இதில் "உயிர்செகுத்து" எவ்விலக்கணத்தைச் சார்ந்தது?

Answer

சரியானவற்றைத் தேர்க.

பொருள்திணை
1. எதிருன்றல்- வெட்சி
2. மீட்டல்- வஞ்சி
3. செருவென்றது- வாகை
4. எயில்காத்தல்- நொச்சி

Answer

பிரித்தெழுதுக:
நெடுநாவாய்

Answer

"நல்ல" எனும் அடைமொழியைப் பெற்ற நூல் எது?

Answer

"கடலில் கரைத்த பெருங்காயம் போல" இந்த உவமை வாக்கியம் உணர்த்தும் பொருள்

Answer

தெரிநிலை வினையெச்சத்தை எடுத்து எழுதுக.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us