Easy Tutorial
For Competitive Exams

கீழ்க்கண்ட ஆல்காக்களின் நிறமிகளுடன் அவற்றின் நிறத்தினை ஒப்பீடு செய்க

நிறமிநிறம்
(a) குளோரோபில்1. ஆரஞ்சு
(b) சேந்தோபில்2. பச்சை
(c) கரோட்டினாய்டு3. நீலப்-பச்சை
(d) பைகோசயனின்4. மஞ்சள்

2 4 1 3
2 4 3 1
1 2 3 4
4 1 3 2
Additional Questions

கீழ்குறிப்பிட்டவைகளில் சரியானவற்றை குறிப்பிடுக.
சிஸ்டோல் என்பதின் பொருள்
I. நுரையீரல் சுருங்கும் நிலை
II. நுரையீரல் விரிவடையும் நிலை
III. இருதயம் விரிவடையும் நிலை
IV. இருதயம் சுருங்கும் நிலை

Answer

கீழ்கண்ட குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடு.
கூற்று (A) : புல்நிலச் சூழ்நிலை மண்டலத்தின் ஆற்றல் பிரமிடு மேல் நோக்கிய பிரமிடாக உள்ளது.
காரணம் (R): உற்பத்தியாளர்கள் எண்ணிக்கை அதிகம் மற்றும் மேல்நிலை மாமிச உண்ணிகளின்
எண்ணிக்கை குறைவாக உள்ளது.

Answer

கோடை உறக்கம் இவற்றில் நடைபெறுகிறது

Answer

பொருத்துக:

நோய்சோதனை
(a) குஷ்டரோகம்1.கிளைகோசைலேட்டட் ஹீமோகுளோபின் சோதனை
(b) ஃடைபாயிட் காய்ச்சல்2. லெப்ரோமின் சோதனை
(c) காசநோய்3. வைடால் சோதனை
(d) நீரிழிவு நோய்4.மாண்டோக்ஸ் சோதனை

Answer

கீழே கொடுக்கப்பட்டுள்ள பாமினி அரசர்களை கால வரிசைப்படி பட்டியலிட்டு சரியான விடையை தேர்ந்தெடு
I. அலாவுதீன் பாமன் ஷா
II. மூன்றாம் முகமது ஷா
III. அகமது ஷா
IV. பிரோஸ் ஷா

Answer

சமணசமயத்தின் இருபத்தி இரண்டாவது தீர்த்தங்கரர்

Answer

கீழ்க்கண்ட கூற்று மற்றும் காரணத்தைக் கவனி. மேலும் கீழ்கண்ட குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
கூற்று (A) : கோவில்கள் வழிபாட்டுத்தலங்கள் மட்டுமல்லாமல், அவை தமிழக மக்களின் கலாச்சார, பொருளாதார வாழ்க்கையை பூர்த்தி செய்யும் இடமும் ஆகும்.
காரணம் (R): கோவில்கள், கட்டுமானப் பணியில் மற்றும் நிர்வாகத்தில் கட்டட வல்லுநர்களுக்கும் கைவினைக் கலைஞர்களுக்கும் வேலை வாய்ப்பினை வழங்கியது

Answer

கீழ்க்கண்ட இணையை கவனி
I. ருக்மணி தேவி அருண்டேல் - கலாஷேத்திரா
II. இரவிசங்கர் - சங்கீத நாடக அகடமி
III. எம்.எஸ். சுப்புலட்சுமி - ராமன் மாக்சேசே பரிசு
IV. ஜே. கிருட்டினமூர்த்தி - பாரத ரத்னா
மேற்கண்ட இணையில் எது தவறானது?

Answer

விவசாயத்திற்காக யமுனை நதியிலிருந்து ஹிசார் வரை 150 மைல் நீளமுடைய கால்வாயை அமைத்தவர் யார்?

Answer

ராக்சாஸ் மற்றும் தக்டி கிராமங்கள் எந்த போருடன் தொட்ர்புடையது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us