Easy Tutorial
For Competitive Exams

சிலப்பதிகாரம் பின்வருவனவற்றுள் உண்மை எது?

அரசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாகும்
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்
இவை அனைத்தும்உணர்த்தும்
Additional Questions

திருவேங்கடத்தில் குடிகொண்டிருக்கும் இறைவனின் அருளைப் பெற பாடப்பெற்ற நூல் --------------ஆகும்.

Answer

திருவேங்கடத்தந்தாதி நூலைப் பாடியவர் யார்?

Answer

முதற் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், நாடகக் காப்பியம்
எனப் போற்றப்படும் நூல் எது?

Answer

------------------வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்

Answer

காளமேகப் புலவரின் இயற்பெயர் ஆகும்.

Answer

கீழ்க்கண்டவர்களில் இராமாயணத்தில் யாரைப் பற்றிய விளக்கம் இல்லை ?

Answer

பிறப்பால் வைணவராகிய H.A. கிருஷ்ணப்பிள்ளை தழுவிய மதம் எது?

Answer

சீறாப்புராணத்தில் உள்ள காண்டங்கள் எத்தனை?

Answer

"களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே" என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நுால்

Answer

"உள்ளுதோறுள்ளுதோறுள்ளும் உருக்குமே வள்ளுவர் வாய்மொழி மாண்பு" என்ற பாடலை பாடியவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us