Easy Tutorial
For Competitive Exams

அகநானூறில் உள்ள முதல் 120 பாட்டுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

களிற்றியானை நிரை
மணிமிடை பவளம்
நித்திலக்கோவை
ஆசாரக்கோவை
Additional Questions

ஒவத்தனைய இடனுடை வனப்பு எனக் கூறும் நூல்?

Answer

சீவகசிந்தாமணி நூலின் ஆசிரியர் யார்?

Answer

மேழி பிடிக்கும் கை வேல்வேந்தர் நோக்கும்கை
ஆழி தரித்தே அருளும்கை - சூழ்வினையை - இப்பாடலைப் பாடியவர் யார்?

Answer

திருத்தக்க தேவரின் காலம் -------------

Answer

தனிமைச் சுவையுள்ள சொல்லை எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை எனப்
பாடியவர்?

Answer

ஆமூர் மல்லனுக்கும், நற்கிள்ளிக்கும் இடையே நடைபெற்ற வீர விளையாட்டை வருணிக்கும்
சங்க இலக்கிய நூல்?

Answer

முக்கூடற்பள்ளு சிற்றிலக்கிய நூலில் எம்மாவட்ட பேச்சு வழக்கு உள்ளது?

Answer

மத்தம் சூடும் மதோன்மத்தரான மருதீசர் எங்கள் ஊரே! - இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூலின் சிற்றிலக்கிய வகை?

Answer

சேரநாட்டுத் தலைவன் ஆட்டனத்தி புனல் விழாவில் புனலாடி புகழ் சேர்த்த ஊர்?

Answer

இயற்கை வேளாண்மைக் கூறுகள் மொத்தம் எத்தனை?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us