Easy Tutorial
For Competitive Exams

முற்றியலுகரச் சொல்’ – யாது?

கோங்கு
பாலாறு
மார்பு
கதவு
Additional Questions

ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் - இக்குறளில் முதலிரு சீர்களில் வந்துள்ள எதுகை என்ன வகை?

Answer

பொருத்துக :
முருகன் உழைப்பால் உயர்ந்தான் - 1. எழுவாய் வேற்றுமை
பண்டைய மன்னர்கள் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டனர் - 2.இரண்டாம் வேற்றுமை
அமுதா பாடத்தை எழுதினாள் - 3.மூன்றாம் வேற்றுமை
கண்ணன் வந்தான் - 4.நான்காம் வேற்றுமை

Answer

குறந்தொகைக்கு கடவுள் வாழ்த்துப் பாடியவர்

Answer

தன்னலங்கருதாது மக்கள் நலங்கருதி மக்கள் தொண்டாற்றிய துறவுக்கும் தொண்டுக்கும் சிறந்த எடுத்துக்காட்டு எது?

Answer

வாக்கிய அமைப்பினைக் கண்டறிக:
மாலதி திருக்குறள் கற்றாள்

Answer

ஒரு பொருளின் தன்மையை மிகைப்படுத்திக் கூறுவது

Answer

ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளை எழுதுக வாலை – வாளை

Answer

வெட்டவெளியையே கடவுளாக வழிபட்ட சித்தர்

Answer

தவறான விடையைத் தேர்வு செய்க

Answer

ஐங்குறுநூறு நூலைத் தொகுப்பித்தவர் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us