Easy Tutorial
For Competitive Exams

ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் - இக்குறளில் முதலிரு சீர்களில் வந்துள்ள எதுகை என்ன வகை?

பொழிப்பு எதுகை
இணை எதுகை
ஓரூஉ எதுகை
கூழை எதுகை
Additional Questions

பொருத்துக :
முருகன் உழைப்பால் உயர்ந்தான் - 1. எழுவாய் வேற்றுமை
பண்டைய மன்னர்கள் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டனர் - 2.இரண்டாம் வேற்றுமை
அமுதா பாடத்தை எழுதினாள் - 3.மூன்றாம் வேற்றுமை
கண்ணன் வந்தான் - 4.நான்காம் வேற்றுமை

Answer

குறந்தொகைக்கு கடவுள் வாழ்த்துப் பாடியவர்

Answer

தன்னலங்கருதாது மக்கள் நலங்கருதி மக்கள் தொண்டாற்றிய துறவுக்கும் தொண்டுக்கும் சிறந்த எடுத்துக்காட்டு எது?

Answer

வாக்கிய அமைப்பினைக் கண்டறிக:
மாலதி திருக்குறள் கற்றாள்

Answer

ஒரு பொருளின் தன்மையை மிகைப்படுத்திக் கூறுவது

Answer

ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளை எழுதுக வாலை – வாளை

Answer

வெட்டவெளியையே கடவுளாக வழிபட்ட சித்தர்

Answer

தவறான விடையைத் தேர்வு செய்க

Answer

ஐங்குறுநூறு நூலைத் தொகுப்பித்தவர் யார்?

Answer

‘பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ’ என மகா வித்வான் மீனாட்சி சுந்தரனாரால் பாராட்டப்பட்டவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us