சுவாசித்தல் நிகழ்ச்சியின் பொழுது பைருவிக் அமிலத்தை அசிட்டைல் கோ-என்சைம்-ஏ என்ற மூலக் கூறாக மாற்றும் நொதி எது?
|
Answer
|
கீழ்க்கண்ட ஆல்காக்களின் நிறமிகளுடன் அவற்றின் நிறத்தினை ஒப்பீடு செய்க
நிறமி | நிறம் |
---|
(a) குளோரோபில் | 1. ஆரஞ்சு | (b) சேந்தோபில் | 2. பச்சை | (c) கரோட்டினாய்டு | 3. நீலப்-பச்சை | (d) பைகோசயனின் | 4. மஞ்சள் |
|
Answer
|
கீழ்குறிப்பிட்டவைகளில் சரியானவற்றை குறிப்பிடுக. சிஸ்டோல் என்பதின் பொருள் I. நுரையீரல் சுருங்கும் நிலை II. நுரையீரல் விரிவடையும் நிலை III. இருதயம் விரிவடையும் நிலை IV. இருதயம் சுருங்கும் நிலை
|
Answer
|
கீழ்கண்ட குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடு. கூற்று (A) : புல்நிலச் சூழ்நிலை மண்டலத்தின் ஆற்றல் பிரமிடு மேல் நோக்கிய பிரமிடாக உள்ளது. காரணம் (R): உற்பத்தியாளர்கள் எண்ணிக்கை அதிகம் மற்றும் மேல்நிலை மாமிச உண்ணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
|
Answer
|
கோடை உறக்கம் இவற்றில் நடைபெறுகிறது
|
Answer
|
பொருத்துக:
நோய் | சோதனை |
---|
(a) குஷ்டரோகம் | 1.கிளைகோசைலேட்டட் ஹீமோகுளோபின் சோதனை | (b) ஃடைபாயிட் காய்ச்சல் | 2. லெப்ரோமின் சோதனை | (c) காசநோய் | 3. வைடால் சோதனை | (d) நீரிழிவு நோய் | 4.மாண்டோக்ஸ் சோதனை |
|
Answer
|
கீழே கொடுக்கப்பட்டுள்ள பாமினி அரசர்களை கால வரிசைப்படி பட்டியலிட்டு சரியான விடையை தேர்ந்தெடு I. அலாவுதீன் பாமன் ஷா II. மூன்றாம் முகமது ஷா III. அகமது ஷா IV. பிரோஸ் ஷா
|
Answer
|
சமணசமயத்தின் இருபத்தி இரண்டாவது தீர்த்தங்கரர்
|
Answer
|
கீழ்க்கண்ட கூற்று மற்றும் காரணத்தைக் கவனி. மேலும் கீழ்கண்ட குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் கூற்று (A) : கோவில்கள் வழிபாட்டுத்தலங்கள் மட்டுமல்லாமல், அவை தமிழக மக்களின் கலாச்சார, பொருளாதார வாழ்க்கையை பூர்த்தி செய்யும் இடமும் ஆகும். காரணம் (R): கோவில்கள், கட்டுமானப் பணியில் மற்றும் நிர்வாகத்தில் கட்டட வல்லுநர்களுக்கும் கைவினைக் கலைஞர்களுக்கும் வேலை வாய்ப்பினை வழங்கியது
|
Answer
|
கீழ்க்கண்ட இணையை கவனி I. ருக்மணி தேவி அருண்டேல் - கலாஷேத்திரா II. இரவிசங்கர் - சங்கீத நாடக அகடமி III. எம்.எஸ். சுப்புலட்சுமி - ராமன் மாக்சேசே பரிசு IV. ஜே. கிருட்டினமூர்த்தி - பாரத ரத்னா மேற்கண்ட இணையில் எது தவறானது?
|
Answer
|