Easy Tutorial
For Competitive Exams

பின்வரும் நூல்களில் பரஞ்சோதி முனிவரால்
எழுதப்படாத நூல் எது?

திருவிளையாடற்புராணம்
மதுரை பதிற்றுப்புத்தந்தாதி
திருவிளையாடற் போற்றி கலிவெண்பா
அமலனாதிபிரான் பதிகம்
Additional Questions

வழக்குறை காதை மதுரைக் காண்டத்தின் எத்தனையாவது காதையாக அமைகிறது?

Answer

அகநானூறில் உள்ள முதல் 120 பாட்டுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

Answer

ஒவத்தனைய இடனுடை வனப்பு எனக் கூறும் நூல்?

Answer

சீவகசிந்தாமணி நூலின் ஆசிரியர் யார்?

Answer

மேழி பிடிக்கும் கை வேல்வேந்தர் நோக்கும்கை
ஆழி தரித்தே அருளும்கை - சூழ்வினையை - இப்பாடலைப் பாடியவர் யார்?

Answer

திருத்தக்க தேவரின் காலம் -------------

Answer

தனிமைச் சுவையுள்ள சொல்லை எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை எனப்
பாடியவர்?

Answer

ஆமூர் மல்லனுக்கும், நற்கிள்ளிக்கும் இடையே நடைபெற்ற வீர விளையாட்டை வருணிக்கும்
சங்க இலக்கிய நூல்?

Answer

முக்கூடற்பள்ளு சிற்றிலக்கிய நூலில் எம்மாவட்ட பேச்சு வழக்கு உள்ளது?

Answer

மத்தம் சூடும் மதோன்மத்தரான மருதீசர் எங்கள் ஊரே! - இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூலின் சிற்றிலக்கிய வகை?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us