Easy Tutorial
For Competitive Exams

Science QA GROUP1 2014 National Movement

7499.வரிசை 1 உடன் வரிசை II யை பொருத்தி வரிசைகளுக்கு கீழ்
சரியான விடையினைத் தெரிவு செய்க.
வரிசை 1 வரிசை 1
குடி அரசு 1. 1971
ரிவோல்ட் 2. 1934
பகுத்தறிவு 3. 1928
மாடர்ன் ரேசனலிஸ்ட் 4. 1925
(a) (b) (c) (d)
3 1 2 4
4 3 2 1
2 1 4 3
1 3 2 4
7503.எந்த ஆங்கிலேய இராணுவத் தளபதி, பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மனை
கைப்பற்றி தூக்கிலிட்டார்?
லெப்டினன்ட்மெக்லின்
மேஜர் பானர்மேன்
கர்னல் அக்னியூ
கர்னல் மெக்காலே
7505.சரியான விடையை தேர்ந்தெடுக
இந்திய தேசிய இராணுவம் இந்திய-பர்மா எல்லையினைத் தாண்டி நமது மூவர்ண் கொடியினை ஏற்றிய நாள்
19 மார்ச் 1944
20 ஏப்ரல் 1944
7 ஜூன் 1945
10 ஜூலை 1945
7507.கீழ்குறிப்பிட்டவைகளில் சரியானது எது?
இந்திய சிப்பாய்களின் சந்தோஷமின்மை 1824ம் ஆண்டு பரக்பூரில் முதன் முதலில் உருவர்னதிற்கு காரணம்.
I. பரக்பூரின் 47-வது பிரிவு ராணுவம் பர்மாவிற்கு செல்ல உத்தரவிடப்பட்டது
II. ராணுவப் பிரிவுக்குள்ளே சாதி பாகுபாடு மற்றும் தனிமைபடுத்தல்
III.பிராமணர்கள் தேர்வு செய்வதில் ஊக்கமின்மை
IV. என்பீல்ட் துப்பாக்கி அமுல்படுத்தல்
I
II
II மற்றும் III
II மற்றும் IV
7613.கீழ்க்கண்டவற்றுள் எது தேசிய சின்னம் இல்லை?
மாம்பழம்
டால்பின்
தாமரை
தென்னை மரம்
7685.பொருத்துக
(a) அல் ஹிலால் 1. மகாத்மா காந்தி
(b) நவஜீவன் 2. அபுல் கலாம் ஆசாத்
(c) பம்பாய் கிரானிகல் 3. அரபி ந்து கோஷ்
(d) வந்தே மாதரம் 4. பிரோஷ்ஷா மேதா
(a) (b) (c) (d)
1 2 4 3
2 3 4 1
2 1 4 3
1 2 3 4
7689.கு. காமராசர் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டதற்காக, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட இடம்
கோயம்புத்தூர்
வேலூர்
அந்தமான்
அலிப்பூர்
7693.நமது தேசிய கீதத்தை உருவாக்கியவர் இரவீந்திரநாத் தாகூர், இப்பாடல் முதன் முதலாக இசைக்கப்பட்ட ஆண்டு
1905
1906
1911
1912
7699.கீழ்க்காணும் வாக்கியங்களை கவனத்தில் கொள்க.
கூற்று (A) : காந்தியடிகள் 1930-ல் சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கினார்.
காரணம் (R) : ஆகவே, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 1930ல் முதல் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.
(A) மற்றும் (R) சரி. (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) சரி மற்றும் (R) என்பது (A) விற்கு, சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
7701.கீழ்கண்ட வாக்கியங்களை கவ்னிக்கவும்.
கூற்று (Α) : 1916 ஆம் ஆண்டு அன்னி பெசன்ட் சென்னையில் தன்னாட்சி சங்கத்தை அமைத்தார்.
காரணம் (R) : அரசியலமைப்பு முறையில் தன்னாட்சி அடைவதே இதன் நோக்கமாகும்.
(A) மற்றும் (R) இரண்டுமே சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமாகும்
(A) மற்றும் (R) இரண்டுமே சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
7703.பின்வரும் இரு வாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூற்று (கூ), காரணம் (கா) ஆகியவைகளை கருத்தில் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பில் இருந்து உங்கள் விடையை தெரிவு செய்க.
கூற்று (கூ) : 1870 முதல் 1900 வரை தேசிய இயக்கத்தின் குறிக்கோளாக விளங்கியது அரசியலாக்குதல், அரசியல் பிரச்சாரம், கல்வி மற்றும் அரசியல் கோட்பாட்டை உருவாக்கி பரப்புதல்.
காரணம் (கா) : இவ்விலக்கை அடைய பத்திரிக்கைகளை முக்கிய சாதனமாக பயன்படுத்தப்பட்டது.
(கூ) மற்றும் (கா) ஆகிய இரண்டும் சரி (கா), (கூ) வின் சரியான விளக்கம்
(கூ) மற்றும் (கா) இரண்டும் தவறு
(கூ) மற்றும் (கா) இரண்டும் தனித்தனியே சரி ஆனால் (கா), (கூ) வின் சரியான விளக்கம் அல்ல
(கூ) சரி, (கா) தவறு
Share with Friends