Easy Tutorial
For Competitive Exams
TNTET PAPER I - 2013 All questions Page: 3
12482.மன்னர்களை மட்டும் மகிழ்வித்து வந்த கவிதை மரபை மாற்றியவர்
நா. பிச்சைமுத்து
வல்லிக்கண்ணன்
கு. இராசகோபாலன்
பாரதியார்
12483.குமரகுருபரரின் காலம்
பதினாறாம் நூற்றாண்டு
பதினேழாம் நூற்றாண்
பதினெட்டாம் நூற்றாண்டு
பத்தொன்பதாம் நூற்றாண்டு
12484."நாஞ்சில் நாடு" என்று அழைக்கப்படும் மாவட்டம்
கோயம்பத்தூர் மாவட்டம்
நீலகிரி மாவட்டம்
குமரி மாவட்டம்
திருநெல்வேலி மாவட்டம்
12485."தமிழ் மொழி அழகான சித்திர வேலைப்பாடமைந்த வெள்ளித்தட்டு; திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்கள் ஆப்பில்" என்று கூறியவர்
மாக்சுமுல்லர்
கெல்லட்
அமினோ
டாக்டர் கிரௌல்
12486.பின்வரும் செய்யுள் வரிகளில் குமரகுருபரர் எழுதியது
இருந்த உலகள் அனைவரையும் சகத்தே திருத்த"
உலகின் இன்பம் உடையவராம்
பகைவனுக் கருள்வாய்"
"அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்து
"உடலின் உறுதி உடையவரே
"பகைவனுக் கருள்வாய் - நன்னெஞ்சே
“ வாங்கும் கவளத்து ஒரு சிறிது வாய்த்தப்பின்”
12487.ஆசிரியப்பாவின் சிற்றெல்லை
2 அடி
3 அடி
நான்கடி
அடிவரையறை இல்லை
12488.பொருத்துக :
a)நான்காம் வேற்றுமை - 1) ஆக்கல் ,அழித்தல், ஒத்தல், உடைமை
b)இரண்டாம் வேற்றுமை - 2) நீங்கல் , ஒப்பு, எல்லை, ஏது
c) ஐந்தாம் வேற்றுமை - 3) கொடை, பகை, நட்பு, முறை
d)மூன்றாம் வேற்றுமை - 4) கருவி, கருத்தா, உடனிகழ்ச்சி
4 3 2 1
2 1 3 4
3 1 2 4
1 3 4 2
12489.பின்வருவனவற்றுள் எவை இடைச் சொல் அல்ல?
சீசீ, கூகூ, போல, ஏ
கொல், ஐயம், அந்தில், ஆங்கு
ஓடு, தெய்ய, அந்தில், மன்
கலி, கடி , குரை, கிளவி
12490.இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை, இக்குறளில் பயின்று வரும் அணி யாது?
உவமையணி
உருவக அணி
எடுத்துக்காட்டு உவமையணி
பின்வருநிலையணி
12491.ஆய்க
1) ஏ முன் உயிர்வரயகரம், வகரம் உடம்படு மெய்யாக வரும்
2) இ, ஈ, ஐ முன் உயர்வர வகரம் உடம்படு மெய்யாக வரும்
1 சரி 2 தவறு
1, 2 ம் சரி
1 தவறு 2 சரி
1, 2 ம் தவறு
12492.“கொஞ்சம் கிளியின் குரலும்-கருங்
குயிலியின் இசையும் அடடா!" என்று பாடியவர்
நாமக்கல் கவிஞர்
தணிகை உலகநாதன்
பாரதியார்
அழ. வள்ளியப்பா
12493.தமிழுக்கான சிறப்பு அடைமொழிகள்
110
120
130
140
12494."இனிமைத் தமிழ் மொழி எமது-எமக்கு
இன்பம் தரும்படி வாய்த்தநல் அமுது" எனப் பாடியவர்
பாரதிதாசன்
கண்ணதாசன்
கம்பதாசன்
கவிமணி
12495."பொதுமை வேட்டல்" என்னும் நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை
431
430
428
429
12496."தனிப்பாடல் திரட்டு" என்னும் நூலை தொகுப்ரித்தலர்
இராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமி
சந்திர சேகர கவிராசப் பண்டிதர்
திரிகூடராசப்பக் கவிராயர்
அண்ணாமலையார்
12497.தொழிலும், காலமும் தோன்றி பால்வினை ஒழிய நிற்பது
வினையெச்சம்
தெரிநிலை பெயரெச்சம்
பெயரெச்சம்
முற்றெச்சம்
12498.கூற்றை ஆய்க
1)சால தவ என்னும் உரிச் சோற்கள் பின்வரும் வல்லினம் மிகும்
2) விளித் தொடரை அடுத்து வரும் வல்லினம் மிகாது
3) ஓரெழுத்து ஒரு மொழியில் வரும் க், ச், த், ப் மிகாது
4) அது, எது எனும் சுட்டுச் சொற்களை அடுத்து வரும் வல்லினம் மிகும்
2, 3 சரி
1, 2 சரி
1, 3, 4 சரி
2,3,4 சரி
12499.பொருத்தமில்லாதவற்றை தோந்தெடுக்க
தாழ் குழல் வந்தாள் - வினைத் தொகைப் புறத்து பிறந்த அன்மொழித்தொகை
தகஞாழல் சென்றாள் - உவமைத்தொகை புறத்து பிறந்த அன்மொழித்தொகை
பொற்றொடி வந்தாள் - வேற்றுமைத் தொகை புறத்து பிறந்த அன்மொழித்தொகை
கருங்குழல் இயம்பினால் - பண்புத்தொகை புறத்து பிறந்த அன்மொழித்தொகை
12500.பின்வருனவற்றுள் எவை சரியானவை?
I) திணைவழுவமைதி - பசுங்கிளியார் சென்றார்
II) பால் வழுவமைதி - ஏவல் இளையர்தாய்
III) எம்பியை ஈங்குப்பெற்றேன் - இடவழுவமைதி
IV) யாம் முன்பு விளையாடுவது இச்சோலை - காலவழுவமைதி
I,II, IV மட்டும் சரி
அனைத்தும் சரி
III, I, II மட்டும் சரி
I மட்டும் சரி
12501.பிழைத்திருத்தம் மனப்பழக்கம் என்று நூலை இயற்றியவர்?
இளங்குமரனார்
பொன்னீலன்
தமிழண்ணல் டாக்டர் இரா.பெரிய கருப்பன்
ஈரோடு தமிழன்பன்
Share with Friends