Easy Tutorial
For Competitive Exams

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்-மரபுக்கவிதை முடியரசன்

முடியரசன்

வாழ்க்கைக் குறிப்பு:

  • இயற் பெயர் = துரைராசு
  • ஊர் = மதுரை அடுத்துள்ள பெரியகுளம்
  • பெற்றோர் = சுப்புராயலு, சீதாலட்சுமி

வேறு பெயர்கள்:

  • கவியரசு(குன்றக்குடி அடிகளார்)
  • தமிழ்நாட்டு வானம்பாடி(அறிஞர் அண்ணா)

நூல்கள்:

  • முகில் விடு தூது
  • தாலாட்டுப் பாடல்கள்
  • கவியரங்கில் முடியரசன்
  • முடியரசன் கவிதைகள்
  • பாடுங்குயில்
  • காவியப்பாவை
  • ஞாயிறும் திங்களும்
  • மனிதனைத் தேடுகிறேன்
  • பூங்கொடி(தமிழ் தேசிய காப்பியம், தமிழக அரசு பரிசு பெற்றது)
  • வீரகாவியம்(தமிழ் வளர்ச்சி கழக பரிசு)
  • நெஞ்சு பொறுக்குதில்லையே

நாடகம்:

  • ஊன்றுகோல்(பண்டிதமணி கதிரேச செட்டியார் பற்றியது)

குறிப்பு:

  • காரைக்குடி மீனாட்சி சுந்தரம் அர் நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தார்
  • இவர் தமிழில் பிற மொழி கலப்பதை வன்மையாக கண்டித்தார்
  • தந்தை பெரியாரிடமும், அறிஞர் அண்ணாவிடமும் நெருங்கிப் பழகியவர்.
  • சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்.
  • தமது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம் என்றே உரைத்து, அவ்வாறே நிறைவேறச் செய்தவர்
  • இவரின் கவிதைகளை சாகித்திய அகாடெமி இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழிப் பெயர்த்து வெளியிட்டுள்ளது

சிறப்பு:

  • அறிஞர் அண்ணா இவரைத் "தமிழ்நாட்டு வானம்பாடி” எனப் போற்றினார்
  • பறம்பு மலையில் நடந்த விழாவில் குன்றக்குடி அடிகளார் இவருக்கு கவியரசு என்ற பட்டத்தை வழங்கினார்
  • பூங்கொடி என்னும் காவியம் தமிழக அரசின் பரிசை பெற்றது

மேற்கோள்:

  • இன்பம் ஒருகரை துன்பம் ஒருகரை
  • இரண்டும் கொண்ட ஆறடா – வாழ்வு
  • வரம்பில்லையேல் எம்மொழியும் அழிந்து போகும்
  • மணவினையில் தமிழுண்டோ, பயின்றவர் தம்முள்
  • வாய்ப்பேச்சில் தமிழுண்டோ, மாண்டபின்னர்
  • பிணவினையில் தமிழுண்டோ


Share with Friends