Easy Tutorial
For Competitive Exams

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்-மரபுக்கவிதை வாணிதாசன்

வாணிதாசன்

வாழ்க்கைக்குறிப்பு:

  • இயற்பெயர் = எத்திராசலு (எ) அரங்கசாமி
  • பெயர் = வாணிதாசன்
  • பிறந்த இடம் = புதுவையை அடுத்த வில்லியனூர்
  • பெற்றோர் = அரங்க திருக்காமு – துளசியம்மாள்

வேறு பெயர்கள்:

  • புதுமைக் கவிஞர்
  • பாவலரேறு
  • பாவலர்மணி
  • தமிழ்நாட்டுத் தாகூர்(மயிலை சிவமுத்து)
  • தமிழ்நாட்டு வோர்ட்ஸ்வொர்த்

புனைப்பெயர்:

  • ரமி

நூல்கள்:

  • தமிழச்சி
  • கொடிமுல்லை
  • எழிலோவியம்
  • தீர்த்த யாத்திரை
  • இன்ப இலக்கியம்
  • பொங்கல் பரிசு
  • இரவு வரவில்லை
  • சிரித்த நுணா
  • வாணிதாசன் கவிதைகள்
  • பாட்டரங்கப் பாடல்கள்
  • இனிக்கும் பாட்டு
  • எழில் விருத்தம்(விருதப்பாவிற்கு இலக்கணமாய்த் திகழ்வது)
  • தொடுவானம்
  • பாட்டு பிறக்குமடா(தமிழக அரசு பரிசு)

குறிப்பு:

  • இவர் பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக்கல்வி பயின்றவர்.
  • இவரின் பாடல்கள் சாகித்திய அகாதெமி வெளியிட்ட “தமிழ்க் கவிதைக் களஞ்சியம்” என்ற நூலிலும், தென்மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட “புதுதமிழ்க் கவிமலர்கள்” என்ற நூலிலும் மற்றும் பற்பல தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன.
  • இவர், “தமிழ்-பிரெஞ்ச் கையகர முதலி” என்ற நூலை வெளியிட்டார்.
  • பிரெஞ்ச் குடியரசு தலைவர் இவருக்கு “செவாலியர்” என்ற விருதினை வழங்கி உள்ளார்
  • இவரின் முதல் பாடல் = பாரதி நாள்

சிறப்பு:

  • பாரதிதாசன் பரம்பரையில் மூத்தவர்
  • பாவேந்தர் பரிசு பெற்றுள்ளார்
  • மயிலை சிவமுத்து = தமிழ்நாட்டுத் தாகூர்
  • சிலேடை, இடக்கரடக்கல் அமைத்துப் பாடுவாதில் வல்லவர்
  • குற்றியலுகரத்தின் ஒலியை உவமையாக கையாண்ட முதல் கவிஞர் இவரே

மேற்கோள்:

  • பாரதி தாசன் பெயரை உரைத்திடப்
  • பாட்டுப் பிறக்குமடா
  • இடுவெயில் போல்உழைக்கும் சேரிவாழ் ஏழைமக்கள்
  • கொடுவெயில் குளிர்மழைக்குத் குந்திடக் குடிசை உண்டோ?
  • மக்கட்கே வானை என்றும் மடக்கிநீ அனுப்பி வைத்தாய்
  • மக்கட்கே ஆறு வற்றாத அருவி தந்தாய்


Share with Friends