Easy Tutorial
For Competitive Exams
Group1 Previous Year Question Papers -Tamil Group1 General Studies 2014 Page: 5
7603.பொருத்துக:
சித்திரங்கள் மாநிலங்கள்
(a) கலாம்காரி 1. ஆந்திரபிரதேசம்
(b) மது பாணி 2. பீகார்
(c) பட் 3. ராஜஸ்தான்
(d) வார்லி 4. மகாராஷ்டிரா
(a) (b) (c) (d)
l 3 2 4
1 2 3 4
1 2 4 3
2 1 4 3
7605.தவறான இணையைத் தேர்ந்தெடு:
சவ்ரவ் கோசல் - ஸ்குவாஷ்
மாலாவாத் பூர்ணா - வில் அம்பெய்தல்
ஹினா சிது - துப்பாக்கி சுடுதல்
சந்தா கேயென் - மலையேறுதல்
7607.டிரான்ஸ் இமாலயத்தில் உள்ள சிகரங்களை இறங்குவரிசையில் வரிசைப்படுத்துக:
K2 - ஹிடன் - ராகபோசி - ஹார்மோஷ்
ஹிடன்-ராகபோசி - K2 - ஹார்மோஷ்
K2-ராகபோசி-ஹிடன்-ஹார்மோஷ்
K2 - ஹிடன்-ஹர்மோஷ்-ராகபோசி
7609.பின்வருபவருள் “சிப்கோ இயக்கம்” இதனுடன் தொடர்பில்லாதவர் யார்?
சுந்தர்லால் பகுகுணா
எம்.எஸ். சுவாமிநாதன்
சந்தி பிரசாத் பாட்
கவுரா தேவி
7611.ஜூன் 2014 நிலவரப்படி சுமித்ரா மகாஜன் இந்தப் பதவியினை வகித்து வந்தார்
லோக் சபா துணை சபாநாயகர்
ராஜ்ய சபா சபாநாயகர்
லோக் சபா சபாநாயகர்
வெளியுறவுத் துறை அமைச்சர்
7613.கீழ்க்கண்டவற்றுள் எது தேசிய சின்னம் இல்லை?
மாம்பழம்
டால்பின்
தாமரை
தென்னை மரம்
7615.கேரளாவில் எந்த மாவட்டத்தில் அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா அமைந்துள்ளது?
இடுக்கி
பாலக்காடு
கோட்டயம்
வயநாடு
7617.இந்தியாவின் 2011 கணக்கெடுப்பின் படி குழந்தைகளில் பாலின விகிதத்தை இறங்குவரிசையில் அட்டவணைப்படுத்துக.
சத்திஸ்கர் - கேரளர் - அசோம் - மேற்கு வங்காளம்
மேற்கு வங்காளம் - அசோம் - கேரளா - சத்திஸ்கர்
சத்திஸ்கர் - அசோம் - கேரளா - மேற்கு வங்காளம்
மேற்கு வங்காளம்-அசோம்- சத்திஸ்கர் - கேரளா
7619.கீழ்க்கண்டவற்றை பொருத்தி, சரியான விடையினைத் தேர்வு செய்க
புத்தகங்கள் ஆசிரியர்கள்.
(a) கோல்ட் பின்ச் 1. டேனியல் பின்டோ
(b) 3 செக்ஷன்ஸ் 2. விஜய் ஷேசாஸ்திரி
(c) ஆன்ட்டிசிப்பேட்டிங் இந்தியா 3. சேகர் குப்தா
(d) கேப்பிடஸ் வார்ஸ் 4. டோன்னா டர்ட்
(a) (b) (c) (d)
1 2 3 4
1 3 4 2
4 2 3 1
1 2 4 3
7621.கீழ்கண்ட கூற்றுகளை கருத்தில் கொள்ளவும்.
1. இந்தியாவில் 25 உயர்நீதிமன்றங்கள் உள்ளன.
2. பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகார் ஆகியவை பொதுவான உயர்நீதிமன்றத்தை கொண்டுள்ளன
3. தேசிய தலைநகர் டெல்லி தனக்கென ஒரு உயர்நீதிமன்றத்தை கொண்டுள்ளது
மேற்கண்டவற்றில் எவை சரியானது?
2 மற்றும் 3
1 மற்றும் 2
1,2 மற்றும் 3
3 மட்டும்
7623.இந்தியச் சட்டத்துறை தலைவரைப் பற்றிய கூற்றை கருத்தில் கொள்ளவும்.
1. இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்
2. உச்சநீதிமன்ற நீதிபதிக்கு தேவையான தகுதியை பெற்று இருக்க வேண்டும்
3. பாராளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதேனும் ஒன்றில் உறுப்பினராக இருக்க வேண்டும்
4. குற்றச்சாட்டுகள் மூலம் பாராளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்ய முடியும்
இவற்றில் சரியான கூற்று எது?
1 மற்றும் 2
1 மற்றும் 3
2,3 மற்றும் 4
3 மற்றும் 4
7625.பாராளுமன்றம் என்பது
கீழ்சபை மற்றும் மேல்சபை
ஜனாதிபதி, கீழ்சபை மற்றும் மேல்சபை
கீழ்சபை, மத்திய அமைச்சரவை மற்றும் மேல்சபை
கீழ்சபை, மேல்சபை மற்றும் துணை ஜனாதிபதி
7627.ஒரு மாநிலத்தின் உண்மையான ஆட்சித்துறை அதிகாரி யார்?
ஆளுநர்
சபாநாயகர்
முதலமைச்சர்
முதலமைச்சரும் அவருடைய அமைச்சரவையும்
7629.தலைமைக் கணக்குத் தணிக்கையாளரை நியமிப்பது
குடியரசுத் தலைவர்
துணைக் குடியரசுத் தலைவர்
ராஜ்ய சபா
லோக் சபா
7631.கீழே உள்ள கூற்றுகளில் இந்திய தேர்தல் ஆணை பற்றி ஆய்க.
1. தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் சமமான அதிகாரம் உடையவர்கள் ஆனால் சமமற்ற சம்பளம் பெறுகிறார்கள் --
2. தலைமை தேர்தல் ஆணையர் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளின் இணையான சம்பளம் பெறுகிறார்
3. உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளைப் போல் தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய முடியாது *
4. தலைமை தேர்தல் ஆணையர் 5 ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுகிறார். மேலும் அவர் 62 வயது எப்பொழுது நிரம்புகிறதோ இரண்டில் எது முன்னதாக வருகிறதோ அதன் படி பதவி காப்பார்
இவைகளில் எவை சரியானவை?
1 மற்றும் 2
2 மற்றும் 3
1 மற்றும் 4
2 மற்றும் 4
7633.மத்திய கண்காணிப்பு/விழிப்புணர்வு ஆணையம் எதன் பரிந்துரையின் பேரில் ஏற்படுத்தப்பட்டது?
கோர்வாலா அறிக்கை
சந்தானம் குழு
கிருப்பாளினி குழு
இந்திய் நிர்வாக சீர்திருத்த ஆணையம்
7635.கீழ்க்கண்டவற்றுள் எந்த கூற்று இந்தியாவின் தலைமை கணக்கு மற்றும் தணிக்கையாளர் பற்றியது சரியல்ல
என்பதை கூறுக,
நீக்கப்படுவார்
அவருக்கு பாராளுமன்றத்துடன் நேரடி தொடர்பு கிடையாது மற்றும் எந்த அமைச்சரும் அவரது பிரதிநிதியாக செயல்பட முடியாது
அவரது ஊதியம் மற்றும் பிற பணப்பயன்கள் இந்தியாவின் தொகுப்பூதிய நிதியிலிருந்து வழங்கப்படுகிறது
அரசியலமைப்பு விதிகளுக்கு மாறாக இவர் எந்த செலவினங்களுக்கும் அனுமதி வழங்க இயலாது
இந்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கையாளர் பதவி ஓய்வு பெற்ற பின்னர், மத்திய அல்லது மாநில அரசாங்கங்களில் பணப்பயன் கிடைக்கும் பதவி வகித்தால் அவர் அப்பதவியிலிருந்து
7637.லோகயுக்தா என்ற அமைப்பு முதன்முறையாக மகாராஷ்டிராவில் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
1970
1972
1973
1971
7639.நமது உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கான மகாசாசனம் என்று சுரேந்திரநாத் பானர்ஜி, கீழ்க்கண்டவற்றில்
எதனை குறிப்பிட்டார்?
இந்திய அரசியலமைப்பு
இந்திய கவுன்சில் சட்டம் 1919
ஒழுங்குமுறை சட்டம் 1772
அரசியாரின் பிரகடனம் 1858
7641.கீழ்கண்ட கூற்றுகளில் பொதுநல வழக்கு தொடர்பான கூற்றினை கருத்தில் கொள்க.
1. பொதுநலன் கருதி ஒரு மூன்றாம் நபர் பிரச்சனைகளை நீதிமன்றத்திற்கு கொண்டு வரலாம்
2. ஒரு குடிமகன் தன் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு கடிதம் வாயிலாகவோ அல்லது தபால் மூலமாகவோ நீதிமன்றத்திடம் கேட்டுக் கொண்டால் உச்சநீதிமன்றம் அதன் பேரில் செயல்படலாம்
3. இது ஒரு சமூக நடத்தை தொடர்பான வழக்கு என்றும் அழைக்கலாம்
4. நீதிபதி W.R. கிருஷ்ண அய்யர் மற்றும் நீதிபதி T.N. பகவதி ஆகியோர் தான் இதை கொண்டு
வந்தவர்கள் ஆவர் .
1 மற்றும் 2
2 மற்றும் 3
3 மற்றும் 4 .
1, 2, 3 மற்றும் 4
Share with Friends