Easy Tutorial
For Competitive Exams

Science QA Online Test - 12

48123.மதுரை பாண்டிய அரசர்களின் இரண்டாவது தலைநகரம், முதலாவது எது?
உசிலம்பட்டி
சிவகங்கை
மேலூர்
திருமங்கலம்
48124.தமிழகத்தில் எங்கு எரிசக்தி அல்லாத மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது
சிவகங்கை
மேட்டூர்
கல்பாக்கம்
ஆரல்வாய்மொழி
48125.தமிழ்நாட்டில் கரும் சக்கையிலிருந்து காகிதம் தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனம் அமைந்துள்ள இடம்
சேலம்
திருச்சிராப்பள்ளி
கரூர்
புகளூர்
48126.தமிழ்நாட்டில் அரிதான சிங்க வாலையுடைய குரங்குகள் வசிக்கும் சரணாலயம்
முதுமலை
வேடந்தாங்கல்
கலக்காடு
சத்தியமங்கலம்
48127.சென்னைக்கு குடிநீர் தெலுங்கு கங்கா திட்டத்தின் மூலமாக எந்த நதியிலிருந்து கொண்டுவரப்படுகிறது
கிருஷ்ணா நதி
பொருணை நதி
காவிரி
தென்பெண்ணை
48128.தமிழ்நாட்டின் பிராத்தனை பாடலான "நீராடும் கடலுத்த பாடல்" எதிலிருந்து பெறப்பட்டது
சிந்தாமணி
மனோன்மணியம்
இயற்கை தவம்
குறிஞ்சிப்பாட்டு
48129.கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை கட்டியவர்
முதலாம் குலோத்துங்கன்
முதலாம் பராந்தகன்
முதலாம் ராஜேந்திரசோழர்
முதலாம் சோழவர்மன்
48130.கோயில் நகரமான ராமேஸ்வரத்தை பிரிக்கும் நீரோட்டம்
பாம்பன் கால்வாய்
பவானி ஆற்று கால்வாய்
பாளயன் கால்வாய்
திருநெல்வேலி கால்வாய்
48131.திருச்சிக்கு அருகாமையில்லுள்ள திருவறும்பூரில் இயங்கும் "பெல்" நிறுவனம் உற்பத்தி செய்வது
உயர் அழுத்த கொதிகலன்கள்
தாழ் அழுத்த கொதிகலன்கள்
காகிதம்
குடிநீர்
48132.தேவதாசி முறையை ஒழிக்கும் மசோதாவை கொண்டுவந்தவர்
மீனாட்சி அம்மை
வேலுநாச்சியார்
அன்னை தெரேசா
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
Share with Friends