Easy Tutorial
For Competitive Exams
Group1 Previous Year Question Papers -Tamil Group1 General Studies 2015 Page: 10
8203.2015, ஜூன் 30-ல் வளர்ச்சியடைந்த நாடுகளுக்குள் IMF கடனை செலுத்தத் தவறிய முதல் நாடு எது?
சைனா
இத்தாலி
கிரீஸ்
ஜெர்மனி
8205.MS. விஸ்வநாதன் இறுதியாக இசையமைத்த திரைப்படம்
எங்கிருந்தோ வந்தான்
சுவடுகள்
தேவதாஸ்
நினைத்தாலே இனிக்கும்
8207.2015 ஆம் ஆண்டிற்கான ஸ்டாக்ஹோமின் நீர் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது?
அமலெந்து கிருஷ்ணா
ராஜேந்திர சிங்
மான்சிங் ராவாத்
மோடாடுகு விஜய் குப்தா
8209.கூகுளின் ஆல்பபெட் இணையதளம்
alpgoogle.com
googleal bet.com
abc.com
abc.xyz
8211.நிறுவனமானது, பெண் இயக்குநர்களை நியமிக்காத கம்பெனிகளுக்கு அபராதம் விதித்துள்ளது.
BSE
BSI
SBI
BCCI
8213.சீன நாட்டைச் சேர்ந்த துயூயூ என்பவருக்கு இந்த மருந்தை கண்டுபிடித்ததற்காக மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அவர்மெக்டின்
ஆர்டிமிசினின்
ஐவர்மெக்டின்
பாராசிட்டின்
8215.இந்திய அரசியலமைப்பின் 25-வது விதி உத்திரவாதமளிப்பது
சமய உரிமை
சொத்துரிமை
உயிர் வாழும் உரிமை
சமத்துவ உரிமை
8217.பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பின்வருவனவற்றுள் முறை சார்ந்த கருவியாக இல்லாத நிலையாக
இருப்பது எது?
கேள்வி நேரம்
பூஜ்ய நேரம்
அரைமணி நேர விவாதம்
குறுகிய கால விவாதம்
8219.அரசியலமைப்பு செயல்படும் விதத்தை ஆராய தேசிய ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு
2001
2004
2003
2002
8221.சரியானதை பொருத்துக:
(a) நாலாவது அட்டவணை 1. அதிகாரப் பகுப்பு
(b)ஏழாவது அட்டவணை 2.மாநிலங்களவைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள்
(c)பதினோராவது அட்டவணை 3.மொழிகள்
(d)எட்டாவது அட்டவணை 4.73 வது-சட்டத் திருத்தம்
(a) (b) (c) (d)
1 2 3 4
2 1 4 3
2 1 3 4
1 2 4 3
8223.பின்வரும் அரசியலமைப்பு திருத்தங்களில் எந்த ஒன்று, அரசியலமைப்பின் முகப்புரை, 53 அரசியலமைப்பு
விதிகள் மற்றும் 7-வது அட்டவணை ஆகியவற்றில் திருத்தங்களை செய்ததன் மூலம், அரசியலமைப்பின்
மறுபதிப்பு என்றழைக்கப்பட்டது?
40வது அரசியலமைப்பு திருத்தம்
42வது அரசியலமைப்பு திருத்தம்
41வது அரசியலமைப்பு திருத்தம்
43வது அரசியலமைப்பு திருத்தம்
8225.1935-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் தொடர்பான கீழ்க்கண்ட எந்த கூற்று / கூற்றுகள் தவறு?
துருக்கு - இத்தாலிய போர் ஏற்பட்டது
ரெளலட் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது
வட்டமேசை மாநாடுகள் நடந்தன
வங்காளத்தை கர்சன் பிரபு பிரித்தார்
8227.நிர்வாக சீர்திருத்தக்குழு அரசியல் மற்றும் நிரந்தர செயற்குழுவின் இடையேயுள்ள உறவை மேம்படுத்த
கீழ்க்கண்ட எந்த பரிந்துரைகளை செய்துள்ளது?
1.அமைச்சர்கள் மூத்த அதிகாரிகளிடையே பயமற்ற, மற்றும் நேர்மையான நல்ல உறவு வளர்வதற்கான சூழலை ஏற்பட முயற்சிக்க வேண்டும்
2.நிர்வாக சீர்கேடு ஏற்படும் சமயங்களில் அமைச்சர்கள் தலையிடலாமே தவிர, அன்றாட நிர்வாகத்தில் தலையிட கூடாது
3.செயலர், அமைச்சர்களுக்கிடையேயிலான அலுவலக உறவு நம்பிக்கை மற்றும் விசுவாச அடிப்படையில் இருக்க வேண்டும்
4.அமைச்சர்களுக்கிடையிலான சுமூகமற்ற உறவினை தடுத்து அவர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்
5.அனைத்து முக்கிய முடிவுகளை சுருக்கமாக எழுதப்படவேண்டும்
1, 2, 4 and 5
1, 2, 3 and 5
2, 3 and 4
1, 2 and 5
8229.தீர்ப்பாயங்கள் தொடர்பாக சரியானவை எது / எவை?
1. இந்திய அரசியலமைப்பின் 15-வது பகுதி தீர்ப்பாயங்களை விளக்குகிறது
2. விதி 323 அ நிர்வாக தீர்ப்பாயங்களை விளக்குகிறது மற்றும் விதி 323 ஆ மற்ற தீர்ப்பாயங்களை
குறிப்பிடுகிறது.
1 மட்டும்
2 மட்டும்
1 மற்றும் 2 ஆகிய இரண்டும்
1-ம் அல்ல மற்றும் 2-ம் அல்ல
8231.அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ்கண்ட எந்த ஒன்றில் திருத்தம் மேற்கொள்ள அவையில் இரண்டில் 62(15
பங்கு உறுப்பினர்களின் ஆதரவை உறுதி செய்து கொள்ள வேண்டும்?
1. குடியரசுத் தலைவர்
2 பாராளுமன்றத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம்
3. 7வது அட்டவணையிலுள்ள ஏதாவது ஒரு பட்டியல்
4.மாநில சட்டமன்ற மேலவை ஒழிப்பு
கீழ்கண்ட வரிசையில் சரியான விடையை தேர்வு செய்:
வரிசை : -
1,2 மற்றும் 3
1, 2 மற்றும் 4
1, 3 மற்றும் 4
2, 3 மற்றும் 4
8233.இந்திய யூனியனிலிருந்து எந்த மாநிலமும் பிரியாத படி பாதுகாக்கும் அரசியல் சாசன சட்ட திருத்தம்?
16-வது சீர்திருத்தம்
22-வது சீர்திருத்தம்
29-வது சீர்திருத்தம்
35-வது சீர்திருத்தம்
8235.இந்தியாவின் தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரிகள் கீழ்கண்ட கணக்குகளை தணிக்கை செய்யும் பொறுப்பிலுள்ளவர்கள்
1. மத்திய அரசாங்கம்
2. மாநில அரசாங்கங்கள்
3. யூனியன் பிரதேசங்களின் அரசாங்கங்கள்
4. நகர்ப்புற, கிராமப்புற மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்
கீழ்க்கண்ட கூற்றுகளை கருத்தில் கொண்டு எது சரியானது என கூறுக?
1, 2 மட்டும் 3
2, 3 மட்டும் 4
1, 3 மட்டும் 4
1, 2 மட்டும் 4
8237.இந்திய கூட்டாட்சியின் வினோதத்தன்மை என்ன?
மைய மாநில அரசுகளுக்கு இடையே சமமாக அதிகாரப் பங்கீடு
வலுவான மையம்
வலுவான மாநிலங்கள்
வலுவான உள்ளாட்சி அமைப்புகள்
8239.எந்த வழக்கில் கடவுச்சீட்டு பெறுவது தனிமனித சுதந்திர உரிமையுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டது?
ஏ.கே.கோபாலன் (1950) வழக்கு
இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் (1985) வழக்கு
ஆறுமுகம் (1953) வழக்கு
மேனகா காந்தி (1978) வழக்கு
8241.பின்வரும் அட்டவணைகளில், மாநிலங்களுக்கும் மத்திய அரசாங்கத்தும் இடையே அதிகாரங்களை பிரித்து தரும் அட்டவணை எது?
நாலாவது அட்டவணை
ஆறாவது அட்டவணை
ஏழாவது அட்டவணை
ஒன்பதாவது அட்டவணை
Share with Friends